தமிழன் உணர்வற்று கிடக்கிறான் தமிழீழ விசயத்தில் என்று எவரும் கூற இயலாது... இந்த நடைபயணத்தில் கலந்து கொண்ட இவர் போன்ற இளைஞர்களை பார்த்த பின்னே..
இப்போது உடனடி தேவை என்ன? என்பது... அவரும்... நாம் அனைவரும் அறிந்ததே... இருந்தும் மயான அமைதி மட்டும் தொடருது...
மேலும் நான் கூற ஒன்றுமில்லை...
நீங்கள் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள இங்கு எப்பொழுதும் இடம் உண்டு...
No comments:
Post a Comment
நீங்க சொல்ல நினைக்கிறத உங்கள தவிர வேற யாரும் சொல்ல முடியாது... இப்ப சொல்ல நினைக்கிறத இப்பவே சொல்லிடுங்க... இல்லனா அப்புறமா நமக்கே மறந்து போயிடும்...