Wednesday 4 March 2009

முதல் முறையாதலால்... பெயரறியேன்..

ஒளியின் பயணத்தில் இப்படைப்பு முதலாவதாய் அமையுமென நான் இந்நொடிவரை நினைக்கவில்லை என்றாலும்.. அது நிகழ்கிறது...

ஒளியால் நான் கண்டவை...
ஒளியால் என் எண்ணங்களில் உருவானவையோடு இணையும் போது...
என்னவாகும்... அதைத்தான்
இங்கு இனி நீங்கள் காணப் போகிறீர்கள்...
என்னோடு...
இந்த ஒளியின் பயணத்தில்...


இதோ...
இந்த முதல் படைப்பிற்கு காரணம் யாரென்று கேட்டால்... நான் என்ன சொல்ல... அதோ...
அந்த எழுத்துக்களை தாங்கி நிற்கும் அந்த படம்தான்.. அதில் தனித்திருக்கும் இதயம் தான்... அங்கு பரவும் ஒளி வெள்ளம்தான்...

என்னோடு நீங்களும் இரசிக்கவே...
கவிதை வரிகளை... அங்கேயே விட்டுவிட்டேன்... இது இப்போது எனது desktop background... என் நண்பர்களுக்கு... ..... அதை சொல்லக்கூடாது...

உங்களுக்கு....?


No comments:

Post a Comment

நீங்க சொல்ல நினைக்கிறத உங்கள தவிர வேற யாரும் சொல்ல முடியாது... இப்ப சொல்ல நினைக்கிறத இப்பவே சொல்லிடுங்க... இல்லனா அப்புறமா நமக்கே மறந்து போயிடும்...